11 August 2025

logo

இஸ்ரேலிய தாக்குதல்களால் 33 பேர் உயிரிழப்பு



ஹிஸ்புல்லா போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 33 பேர் கொல்லப்பட்டனர்.

பெய்ரூட்டின் தெற்குப் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 08 பெண்களும் 08 குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(colombotimes.lk)