17 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


பேரிடர் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு



24 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 1,41,268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32,361 பேர் 366 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 101 வீடுகள் முழுமையாகவும், 2,591 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இலங்கையை  பாதித்துள்ள  இந்த மோசமான வானிலையின் தாக்கத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

(colombotimes.lk)