08 December 2025

logo

கொழும்புக்கு அழைக்கப்பட்ட தே.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்



தேசிய மக்கள் சக்தியிலிருந்து  பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (20) பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் செயற்பாடுகள் குறித்து எம்.பி.க்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்

அதன்பிறகு, நாடாளுமன்ற அலுவல்கள் எப்படி நடைபெறுகின்றன என்பது குறித்து எம்.பி.க்களுக்கு புரியவைப்பதற்காக நாடாளுமன்ற வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

(colombotimes.lk)