18 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது



5000 ரூபாய்  10 போலி  நாணயத்தாள்கள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ காவல்துறை அதிகாரிகள் குழுவால் இந்த கைது இடம்பெற்றுள்ளது  

கைது செய்யப்பட்ட பெண் மொரட்டுவ, ராவதவத்தையைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்பதுடன்  
 சந்தேக நபரிடம் விசாரித்ததைத் தொடர்ந்து, மேலும் பல போலி நாணயத்தாள்கள் மற்றும் நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சிடும் இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளன.

(colombotimes.lk)