26 July 2025

logo

ஹர்ஷ இலுக்பிட்டிக்கு எதிரான தீர்ப்பு ஒத்திவைப்பு



குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை தீர்ப்பை அறிவிப்பதை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதன்படி, தீர்ப்பை செப்டம்பர் 23 ஆம் திகதி  வரை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)