உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் ஜெரார்டோ மிலர் முடிவு செய்துள்ளார்.
குடியேற்றம் முதல் வெளியுறவுக் கொள்கை, பேச்சு சுதந்திரம், காலநிலை மாற்றம் வரையிலான பிரச்சினைகள் குறித்து இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப் டஜன் கணக்கான நிர்வாக நடவடிக்கைகளில் கையெழுத்திட்டிருந்தார்
இந் நிலையில் ,உலக சுகாதார நெருக்கடிகளை வெற்றிகரமாக நிர்வகிக்கத் தவறியதால், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
(colombotimes.lk)