07 December 2025

logo

வானிலையில் மாற்றம்



நாட்டின்  கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் ஒரு குழப்பம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்த்துள்ளது. 

எனவே, வரும் நாட்களில்  வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில். 75 மி.மீட்டருக்கும் அதிகமான மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)