16 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு



பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வுபெற்றுள்ளார்.

அதன்படி, அவரது பிரியாவிடைக்கான சம்பிரதாய உத்தியோகபூர்வ வைபவம் நேற்று (29) உச்ச நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது  மேல்முறையீட்டு மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

(colombotimes.lk)