09 July 2025

logo

ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு



ஈரானின் பந்தர் அப்பாஸில் உள்ள ஷாஹீன் ராஜி துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இதுவரை 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வெடிப்பில் 750 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு 50 கிலோமீட்டர் தூரம் வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

(colombotimes.lk)