11 August 2025

logo

ஹெய்ட்டிக்கான விமானங்கள் நிறுத்தம்



அமெரிக்காவிலிருந்து ஹெய்ட்டிக்கு  பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், ஹெய்ட்டிக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு பல விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்  951 எனும் விமானம் எனும்  ஹெய்ட்டியின் தலைநகருக்கு மேல் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் விமானத்தின் பணியாளர் ஒருவர் காயமடைந்தார்.

கடந்த 3 வாரங்களில் ஹெய்ட்டியில் விமானங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

(colombotimes.lk)