01 April 2025

INTERNATIONAL
POLITICAL


சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள் வங்கி



மக்கள் வங்கி சமீபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை நிகழ்வுகளோடு கொண்டாடியது.

கண்டி, பொல்கொல்லவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன

இந்த நிகழ்வானது மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோ மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி/பொது மேலாளர் கிளாட் பொன்சேகா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதனபோது தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கியின் பெண்களுக்கான தானியங்கி கடனான வனிதா சவிய வணிகக் கடனும் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, வனிதா வாசனா நாமத்தின் கீழ் தயாரிப்பு வழங்கலை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்த நிகழ்வில் 08 வனிதா வாசனா கடனட்டைகளும் வழங்கப்பட்டன.

(colombotimes.lk)