02 April 2025

INTERNATIONAL
POLITICAL


பிள்ளையானின் கட்சியில் இணைந்த கருணா



பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரனால் உருவாக்கப்பட்ட கிழக்குத் தமிழர் கூட்டணியில் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இணைந்துள்ளார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (22) மட்டக்களப்பில் உள்ள தனியார் ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

(colombotimes.lk)