நாட்டில் பொது அவசரகால நிலையை மேலும் நீட்டித்து ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்
இந்த வர்த்தமானி அறிவிப்பு மே 28-ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
(colombotimes.lk)
