இன்று (31) நள்ளிரவு முதல் அனைத்து உணவக உணவுகளின் விலைகளையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.
ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை ரூ. 30-ம், சிற்றுண்டிகளின் விலை ரூ. 10-ம், ஒரு பால் தேநீர் விலை ரூ. 5-ம் உயரும் என அகில இலங்கை உணவகம் மற்றும் மதுக்கூட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
(colombotimes.lk)
