01 April 2025

INTERNATIONAL
POLITICAL


இன்று முதல் பல சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும்



இன்று (28) முதல் மார்ச் 31 வரை பல சிறப்பு ரயில் சேவைகளை இயக்க புகையிரத திணைக்களம் முடிவு செய்துள்ளது.

பாடசாலை விடுமுறை நாட்களாலும், ஸ்ரீ பாத யாத்திரை காலத்தாலும் இந்த புகையிரத சேவை இயக்கப்படவுள்ளது

இந்த ரயில் கொழும்பிலிருந்து பதுளை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதற்காக, முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.


(colombotimes.lk)