29 January 2026

logo

தென் கொரிய முன்னாள் அதிபர் கைது



தென் கொரிய முன்னாள் அதிபர் யுன் சுக்-யியோல் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அவரைக் கைது செய்ய புலனாய்வாளர்களின் முதல் முயற்சியும் தோல்வியடைந்ததை அடுத்து, கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரிய ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்கான வழக்கு நேற்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அவரது பிடியாணையை நீட்டிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது

(colombotimes.lk)