18 November 2025

logo

மனித-யானை மோதலைக் குறைக்க விசேட திட்டம்



மனித-யானை மோதலைக் குறைப்பதற்கான அடிப்படை நடவடிக்கையாக 07 யானை வழித்தடங்களைத் திறக்க வனவிலங்குத் துறை திட்டமிட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் தேவையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி  பாதுகாப்பாக  07 யானை வழித்தடங்களான புவக்தலே, நாச்சதுவ, நாச்சதுவ வில்பட்டு, சம்தவவெவ, பொல்லங்கேலே, பலலுவெவ மற்றும் ஹட்பதுனாவ ஆகியவையை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

(colombotimes.lk)