02 April 2025

INTERNATIONAL
POLITICAL


33 கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது.



சுமார் 33 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அது திக்வெல்ல, உருகமுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் உருகமுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

(colombotimes.lk)