19 April 2025

INTERNATIONAL
POLITICAL


ரஷ்யாவிற்கு தப்பி சென்ற சிரிய அதிபர்



சிரியாவில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத் தற்போது ரஷ்யாவின் மாஸ்கோ சென்றுள்ளார்.

எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆயுதக் குழுக்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து சிரிய ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை கிளர்ச்சியாளர்களுடன் சுமூகமான அதிகார பரிமாற்றத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக சிரிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

(colombotimes.lk)