30 July 2025

logo
INTERNATIONAL
POLITICAL


துமிந்த திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்



முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மூன்று சந்தேக நபர்களும் ஜூலை 15 ஆம் திகதி  வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (07) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது 

ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட துமிந்த திசாநாயக்க இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

(colombotimes.lk)