ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று (29) திறக்கப்பட உள்ளது.இந்த தொழிற்சாலை ஒரு மணி நேரத்திற்கு 5 மெட்ரிக் டன் உப்பை உற்பத்தி செய்கிறது என தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லலா தெரிவித்துள்ளார்(colombotimes.lk)