02 June 2025


அனுராதபுரம் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.



அனுராதபுரம் போதனா மருத்துவமனை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் சம்பந்தப்பட்ட மருத்துவரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனபோது சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அடையாள படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)