18 November 2025

logo

நீரில் மூழ்கிய ஒருவரை காணவில்லை



நாவுல காவல் பிரிவுக்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீந்தச் சென்ற ஒருவர் நேற்று (21) நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் பிபில, மெதகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என கூறப்படுகிறது .

நாவுல பொலிஸார் , கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் காணாமல் போன நபரைத் தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

(colombotimes.lk)