16 January 2026

logo

தம்பதியரின் பரிதாப மரணம்



வரக்காபொல, ஹுனுவல பகுதியில் வயலில் போடப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின் கம்பியில் மோதி ஒரு தம்பதியர் உயிரிழந்துள்ளனர்.

துலிஹிரிய, ஹுனுவல பகுதியைச் சேர்ந்த 60 மற்றும் 58 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அங்கீகரிக்கப்படாத மின் கம்பியை இழுத்த 34 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(colombotimes.lk)