புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவையொட்டி, வத்திக்கானுக்கு தற்காலிகத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி அமெரிக்க கார்டினல் கெவின் ஃபாரெல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.