ஈரானின் தவறான மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்கா மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
,இதற்கு பதிலாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், வணிகக் கப்பல்கள் அந்த வழித்தடத்தின் வழியாக தொடர்ந்து பயணிக்கின்றன என அமெரிக்க மத்திய கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்.
(colombotimes.lk)
