18 November 2025

logo

நிமல் லான்சாவுக்கு பிணை



காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (08) நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

ரூ. 200,000 மதிப்புள்ள சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


(colombotimes.lk)