மிஹிந்தலையில் இடம்பெறும் பொசன் விழாவிற்கு மக்கள் வங்கி தாராளமான அனுசரணையை வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை மக்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி/பொது மேலாளர் கிளைவ் பொன்சேகா மற்றும் மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் தலைவர் நாலக விஜேவர்தன ஆகியோர் ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவிடம் வழங்கி வைத்தனர்
அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே
(colombotimes.lk)