18 January 2026

logo

தலாவவில் பேருந்து விபத்து! சாரதி விளக்கமறியலில்



தலாவவில் உள்ள ஜெயகங்கையில் நடந்த பேருந்து விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேருந்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்த மாதம் 18 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)