08 May 2026

logo

நாட்டில் தொடரும் வெப்பமான வானிலை



நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் சுமார் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்த்துள்ளது 

நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)