10 October 2025

logo

நாடு திரும்பிய ஜனாதிபதி



ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி செப்டம்பர் 22 நாட்டை விட்டு அவர் புறப்பட்து சென்றார்.


(colombotimes.lk)