07 December 2025

logo

பேரிடர் இறப்புகள் 486 ஆக உயர்வு



நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரிடர் இறப்புகளின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

341 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 51,023 குடும்பங்களைச் சேர்ந்த 171,778 பேர் இன்னும் தங்குமிடங்களில் தங்கியிருப்பதாகவும்  மேலும் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)