18 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


முன்னாள் கடற்படைத் தளபதியின் விளக்கமறியல் நீடிப்பு



கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (27) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது.


(colombotimes.lk)