சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்று (22) மற்றும் நாளை (29) வெளியிடப்படும் என்று கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களுக்கு இந்த பணம் விடுவிக்கப்படும் என்று கமநல சேவைகள் ஆணையர் நாயகம் ரோஹண ராஜபக்ஷ தெரிவித்தார்.
உர மானியம் ரூ.20 வீதம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 2 ஏக்கர் என்ற வரம்புக்கு உட்பட்டு, ஒரு ஏக்கருக்கு நெல் 25,000 ரூபாய் வழங்க தீர்ர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதன்படி157 மில்லியன் ரூபாய் இன்றும் நாளையும் விடுவிக்கப்படும் எனவுமன் அறிவிக்கப்பட்டுள்ளது