18 January 2026

logo

நீதிமன்றத்தில் ஆஜராகிய ஹரின்



முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (26) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக அவர் இன்று ஆஜராகியிருந்தார் 

இருப்பினும், பதுளை நீதவான் நுஜித் டி சில்வா வழக்கை ஜனவரி 6 ஆம் திகதி  வரை ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)