2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் அதியுயர் சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கு மக்கள் வங்கி சமீபத்தில் பணப் பரிசுகளை வழங்கியது.
ஒவ்வொரு பாடப் பிரிவிலும் நாட்டில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.150,000 பணப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இடத்திற்கு ரூ. 100,000 மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு 75,000 ரூபாய் பணப்பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.
(colombotimes.lk)