18 November 2025

logo

புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவருக்கு மக்கள் வங்கியின் பரிசு



இந்த ஆண்டு ஐந்தாம் ஆண்டுபுலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அம்பலாங்கொடை ஸ்ரீ தேவானந்தா வித்தியாலய மாணவி ஷானுடி அமயாவுக்கு மக்கள் வங்கி ரூ. 100,000  ரூபாய் பரிசை வழங்கி வைத்ததது.

மக்கள் வங்கியின் காலி பிராந்திய மேலாளர் ஷமிரா குமாரபெலி, அம்பலாங்கொடை கிளை மேலாளர் ஹேமானி டி சில்வா, அம்பலாங்கொடை வலய உதவி கல்விப் பணிப்பாளர் காமினி சமிந்த, அம்பலாங்கொடை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசன்ன எல்கிரிய, முதல்வர் தனுக பரமி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் உட்பட ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர்.


(colombotimes.lk)