முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை அவருக்கு விளக்கமறியல் உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
இன்று (18) மஹர நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
(colombotimes.lk)