18 November 2025

logo

2028 இல் இலங்கையின் நிலையை குறிப்பிட்டுள்ள சஜித்



இலங்கை இந்த வழியில் தொடர்ந்தால், 2022 ஆம் ஆண்டு போல 2028 ஆம் ஆண்டும் அதன் கடன்களை செலுத்த முடியாமல் திவாலாகிவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று (31) அம்பாறை மாவட்ட சமகி ஜன பலவேக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மன்றத்தில் உரையாற்றும் போதே அவே இதனை தெரிவித்தார்.

(colombotimes.lk)