வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத 2400 உள்ளாட்சி வேட்பாளர்களின் பெயர்கள் மேலும் சட்ட நடவடிக்கைக்காக காவல்துறைக்கு அனுப்பப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்த்துள்ளது.
பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் காவல்துறை மேலும் நடவடிக்கை எடுக்கும் என்று அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 223 உறுப்பினர்களின் பெயர்கள் ஆணையத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை என்று அதனை தலைவர் தெரிவித்துள்ளார்.
(colombotimes.lk)