எதிர்வரும் வெசாக் பண்டிகைக்காக நடத்தப்படும் தன்சல்களுக்கான பதிவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
தனசல் நடைபெறும் இடத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தொடர்புடைய பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.
தன்சல் பதிவு மே 9 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று சமில் முத்துகுட மேலும் தெரிவித்தார்.
(colombotimes.lk)