வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இவ் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 01 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(colombotimes.lk)