22 February 2025

INTERNATIONAL
POLITICAL


மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இவ் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 01 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)