02 April 2025

INTERNATIONAL
POLITICAL


தேசிய மகளிர் வாரம் அறிவிப்பு



சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து, மார்ச் 2 முதல் 8 வரை தேசிய மகளிர் வாரமாக அறிவிக்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

'இம்முறை சர்வதேச மகளிர் தினமானது ‘அனைத்து மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவத்தை ஊக்கப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது.

மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.

(colombotimes.lk)