02 April 2025

INTERNATIONAL
POLITICAL


இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார ஆய்வாளர் பணி நீக்கம்



இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் குழுவினால் நேற்று (14) பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலேவெல பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

ஒரு ஹோட்டலின் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.200,000 லஞ்சம் பெற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(colombotimes.lk)