23 February 2025

INTERNATIONAL
POLITICAL


நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை .



காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இன்று (19) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றுவளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

எனினும் ,நாட்டின் ஏனைய  பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

(colombotimes.lk)