02 April 2025

INTERNATIONAL
POLITICAL


ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது



மஹரகம பொலிஸ் பிரிவின் கோஷேன சந்திக்கு அருகில் நேற்று (12) 05 கிராம் 630 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் நுகேகொடை பிரிவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது குறித்த கைது இடம்பெற்றுள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அரேவ்வல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

(colombotimes.lk)